Monday, April 30, 2018

மனதில் பட்டது, சொல்கிறேன்.


உறங்கும் பொது தலையணையில் முடி போல் கவலைகள் உதிரும் என்று நினைத்தேன்.
விடியல் வந்தது. விழித்தெழுந்தால், வீழ்ந்தவை என் கனவுகள் மட்டுமே.


No comments:

Post a Comment